Friday, June 10, 2011
இஸ்லாமியக் கொண்டாட்டம்
முஸ்லீம் மக்கள் ஒவ்வொரு வருடமும் ரமடான் கொண்டாடுவினம்.ஒரு மாதத்துக்கு சூரியன் வரமுதல் சாப்பிட வேண்டும்.சூரியன் வரும் போது எதுவும் சாப்பிடக் கூடாது.தண்னீர் குடிக்கக் கூடாது.அதை மீறிச் சாப்பிட்டீர்கள் என்றால் 60 நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும்.சூரியன் போகும் போது சாப்பிடலாம்.
ரமடான் நடக்கும் போது சண்டை பிடிக்கக் கூடாது.மற்ரவர்களுக்குக் கெடுதல் பண்னக் கூடாது.முஸ்லீம் ஆக்கள் சந்திரன் கலண்டரைப் பார்த்து ரமடான் தொடங்குவார்கள்.ஒவ்வொரு வருடமும் ரமடான் ஒவ்வொரு நாளில் வரும்.(Good for your digestive system.poor people don't get to eat)
ஒவ்வொரு நாளும் 5 prayers செய்ய வேண்டும்.பெண்கள் வருத்தமாக இருந்தால் அடுத்த மாதம் விரதம் இருக்க வேண்டும்.வருத்தமாக இருக்கும் பொழுது சாமி கும்பிடக் கூடாது.சாமி கும்பிடும் போது நகத்தில் nail polish இருக்கக் கூடாது.
30 இல்லாட்டி 31 நாட்களுக்குப் பிறகு முஸ்லீம் மக்கள் ஈட்(eed)கொண்டாடுவினம். விருந்து வச்சுச் சாப்பிடுவினம்.
By; பிருந்தா.தேவராஜா.
Information by; Tooba moosani.
ஆண்டு 9+
18.06.2011
தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
அழகுற அமைந்திருக்கிறது ரம்ஜான் பண்டிகையின் விபரம். வாழ்த்துகள் பிருந்தா.
ReplyDelete